இங்கே சொடுக்கு

Dec 31, 2010











என்
அம்மா சொன்னது
எனக்கு நன்றாக
ஞாபகம் இருக்கிறது...!


நான் பிறக்கும்போது
குவா குவா என்று
அழவில்லையாம்
ஏதோஒரு பெயர்சொல்லித்தன் அழுதேனாம் ..!


இப்போது புரியுதடி
அது உன் பெயர்தான் என்று...!


பார்த்தாயா
கருவறையில் இருக்கும்போதே
நான் உன்னை
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..!

4 comments:

  1. Super!
    உங்கள் பதிவுகளை இன்ட்லி,தமிழ்மணத்தில் இணையுங்கள்!
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இருந்தாலும் இருக்கலாம்... வீரா!!

    ReplyDelete
  3. இப்படிக் கூட சிந்திக்க முடியுமா கா த லை......?

    ReplyDelete